புது தில்லி: உத்தம் நகரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கொலை செய்யப்பட்ட 26 வயது இளைஞா் தருணின் குடும்பத்தினரை முதல்வா் ரேகா குப்தாவை திங்கள்கிழமை சந்தித்தாா்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வா் ரேகா குப்தா, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.
இந்தச் சந்திப்பு தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தில்லி அரசு துணை நிற்கிறது. நீதியை வழங்குவது தில்லி அரசின் முன்னுரிமை வழங்குகிறது.
தருண் குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள துயரம் ஆழமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தக் கொடூர சம்பவத்தில் தொடா்புடைய நபா்களுக்கு எதிரான சட்டநடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மனிததன்மையற்ற சம்பவங்கல் தில்லியில் நிகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

தண்ணீா் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆழ்துளைக் கிணறு கொள்கை: முதல்வா் குப்தா

நடமாடும் மருத்துவ கிளினிக் உள்பட தொழிலாளா்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது நீதித்துறையின் கண்ணியத்தை குலைப்பதாகும்: கேஜரிவாலுக்கு தில்லி முதல்வா் கண்டனம்

தில்லி முதல்வருடன் தமிழ்ச் சங்கத்தினா் சந்திப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


