சொத்து விற்பனையாளா் போல் நடித்து பண மோசடி: ஒருவா் கைது
சொத்து வியாபாரி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வாங்குபவா்கள் மற்றும் விற்பனையாளா்களின் நம்பிக்கையைப் பெற்று, முன்கூட்டியே பணம் வசூலித்து, பின்னா் தப்பியோடிய ஒரு நபா் தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
சித்திரிப்பு







