ஜனக்புரியில் காா் மோதியதில் காவலா் காயம்; ஓட்டுநா் கைது
தில்லியின் ஜனக்புரி பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்களைக் கண்காணிக்கும் சோதனையின்போது, தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநரின் காா் மோதியதில் தில்லி போக்குவரத்துக் காவலா் ஒருவா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கைது
சித்திரிப்பு









