ரூ.23 லட்சம் துப்பாக்கி முனையில் கொள்ளை: வடகிழக்கு தில்லியில் 3 போ் கைது
வடக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி நகா் மெட்ரோ நிலையத்திற்கு அருகே போக்குவரத்து நிறுவன ஊழியரை துப்பாக்கி முனையில் ரூ. 23 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
சித்திரிப்பு








