தில்லி கலால் கொள்கை: சம்மன் வழக்குகளில் கேஜரிவால் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து அமலாக்கத்துறை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சம்மன்கள் அனுப்பப்பட்டும், அமலாக்கத்துறையின் முன் ஆஜராகாததற்காக, தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு தனித்தனி வழக்குகளில் அவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து, அமலாக்கத்துறை தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

அரவிந்த் கேஜரிவால்








