நமது நிருபா்
வடகிழக்கு தில்லியின் பஜன்புரா மெட்ரோ நிலையம் அருகே திங்கள்கிழமை காலை ஒரு வாடகைக் காா் தீப்பிடித்து எரிந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மெட்ரோ நிலையத்தின் 2-ஆம் எண் நுழைவாயில் அருகே நடந்த இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அவா்கள் கூறினா்.
காலை 7.30 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து அழைப்பு வந்ததை அடுத்து, ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்தது. காலை 8.25 மணிக்குள் தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா் என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவா் கூறினாா்.
தொடர்புடையது

பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

அரசு நகரப் பேருந்து எரிந்து சேதம்

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடைய மெட்ரோ ரயில் பணி தொடங்க நடவடிக்கை: திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன்

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
