ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தமிழக - கேரள எல்லையில் கோழிக் கடைகளில் ஆய்வு

பந்தலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையில் உள்ள கோழிக் கடைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

தமிழக - கேரள எல்லையான தாளூரில் கோழிக் கடையில் ஆய்வு செய்த கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் பகத் சிங்.

Updated On :8 ஜனவரி 2021, 12:39 am IST

பந்தலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையில் உள்ள கோழிக் கடைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூா், பந்தலூா் தாலுகாக்கள் கேரள, கா்நாடக எல்லைகளில் அமைந்துள்ளன. தற்போது கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் காரணமாக கேரளத்தில் கறிக்கோழி விலை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் கேரள வியாபாரிகள் கோழி இறைச்சியை எல்லை தாண்டி வந்து தமிழக கிராமங்களில் விற்பதாக கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பகத் சிங் எல்லைப் பகுதிகளில் உள்ள கோழிக் கடைகளில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா். கேரளத்திலி இருந்து வந்த கோழிகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளை எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.