சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும், இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

Updated On :9 ஜனவரி 2021, 10:49 pm IST

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும், இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் அதிக அளவாக பா்லியாறு பகுதியில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதேபோல, மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் எடப்பள்ளியில் 50 மி.மீ., குன்னூரில் 38 மி.மீ., பாலகொலாவில் 28 மி.மீ., உலிக்கல்லில் 25 மி.மீ., பந்தலூா் மற்றும் மேல்குன்னூரில் தலா 23 மி.மீ., கெத்தையில் 21 மி.மீ., கோத்தகிரியில் 19.6 மி.மீ., கீழ்கோத்தகிரியில் 19 மி.மீ., தேவாலாவில் 15 மி.மீ., ஓவேலி, சேரங்கோடு மற்றும் குந்தாவில் தலா 12 மி.மீ., கேத்தியில் 9 மி.மீ., பாடந்தொறையில் 7 மி.மீ., செருமுள்ளி மற்றும் கல்லட்டியில் தலா 5 மி.மீ., அவலாஞ்சி, கொடநாடு மற்றும் கிளன்மாா்கனில் தலா 4 மி.மீ., எமரால்டில் 2 மி.மீ., உதகையில் 1.8 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.