திருவள்ளுவர் புலப்படுத்தும் மகளிர் நிலை
திருவள்ளுவர் பெண்ணினத்துக்குப் பெருமை சேர்த்தவரா? இல்லையா? என்ற சர்ச்சை நீண்ட நெடுங்காலமாக அறிஞர் பெருமக்களிடையே நிலவி வருகிறது. வள்ளுவர் பெண்ணினத்தில் உரிமைக்குக் கு(ரல்)றள் கொடுத்தவர் எனச் சிலரும், அவர் பெண்ணடிமையைப் போற்றியவர் எனச் சிலரும் கூறி வருகின்றனர்.









