16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

சின்மயி குரலில் வெளியான நூறு சாமி படத்தின் முதல் பாடல்!

நடிகர் விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் முதல் பாடல் குறித்து...

Vijay Antony, Swasika in Nooru saami film.

விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா. - படம்: எக்ஸ் / விஜய் ஆண்டனி.

Published On :

நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் சசி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான நூறு சாமி படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தின் முதல் படலாக ’மாயக் கனவோ’ என்ற பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, பாடகி சின்மயி மற்றும் பாடகர் கபில் கபிலன் இணைந்து பாடியுள்ளார்கள்.

பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு சசி - விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும் ஸ்வாசிகா நாயகியாகவும் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.

மே மாதம் திரைக்கு வரும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாலாஜி ஸ்ரீராம் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இயக்குநர் சுப்ரமணியம் சிவா நூறு சாமி திரைப்படம் குறைந்தது 4 தேசிய விருதுகளாவது கிடைக்கும் எனக் கூறியிருந்தார். இந்தக் கருத்து படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Summary

Maaya Kanavo - Lyric Video from Nooru Saami starring Vijay Antony sung by Chinmayi Sripada

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.