எந்நாடுடைய இயற்கையே போற்றி - கோ. நம்மாழ்வார்; பக்.88; ரூ.65; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-2852 4074.
புத்தகத்தின் தலைப்பே போதும், இது இயற்கை சார்ந்தது என்பதற்கு! இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை மிக எளிதாக சிறுபிள்ளைக்கு விளக்குவதைப் போல அழகாகச் சொல்கிறார் நம்மாழ்வார்.
ரசாயன உரங்களின் தீமை மட்டுமின்றி, பாரம்பரிய விவசாயத்தின் மூலம் நம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, தேவையற்ற செலவுகள், பன்னாட்டு நிறுவனங்களை அண்டிநிற்கும் அவல நிலை ஆகியவற்றைத் தவிர்க்க முடியும் என்பதே இந்த நூலின் அடிப்படைக் கருத்து.
இந்நூல் இயற்கை வேளாண்மை குறித்த அறிமுகம் மட்டுமே. வேளாண்மையில் ஈடுபடாத, ஆனால் இயற்கை வேளாண்மையைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிற எவரும் படிக்கவேண்டிய நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூடலழகர் கோயில் தேரோட்டம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

படைப்பின் உச்சம்

அறிமுக போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் அராஃபத் மின்ஹாஸ்!
தீராக் கோபம் போராய் முடியும்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


