ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இணைந்த மனம்

இணைந்த மனம் - மிருதுலா கர்க்; தமிழில்: க்ருஷாங்கினி;  பக்.512; ரூ.395 ; சாகித்திய அகாதெமி, சென்னை-18;  044- 2431 1741. 

News image
Updated On :31 மார்ச் 2019, 8:36 pm

க்ருஷாங்கினி

இணைந்த மனம் - மிருதுலா கர்க்; தமிழில்: க்ருஷாங்கினி;  பக்.512; ரூ.395 ; சாகித்திய அகாதெமி, சென்னை-18;  044- 2431 1741. 
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், அது   நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களின் மீது  ஏற்படுத்தும் தாக்கங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன.  கதாநாயகி குல்மோஹர், அவளுடைய தங்கை மோகரா, இந்த இருவரின் தோழி ஆகியோருக்கிடையிலான உரையாடல்களின் மூலம் நாவல் சொல்லப்படுகிறது.
மனிதர்களுக்கிடையிலான உறவுகள், முரண்பாடுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள்,   சிறுவயதில் உள்ள மனிதர்கள் காலப்போக்கில் மாறிவிடுவது, அவர்கள் மீது ஏற்றி வைக்கப்பட்ட பிம்பங்கள் கலைந்து போவது  இந்நாவில் மிக யதார்த்தமாக சித்திரிக்கப்பட்டுள்ளது.   குல்மோஹர் சிறுபெண்ணாக இருந்ததில் தொடங்கி,  அவள் ஒரு மனுஷியாக,  காதலியாக, படைப்பாளியாக, ஒருவரின் மனைவியாக பலவிதங்களில் அவள் மாறிவிடுவதும், வாழ்க்கை இவ்வாறு பலரின் வாழ்க்கையை மாற்றிவிடுவதையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்நூல்.
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற   மிருதுலா கர்க் எழுதிய மிகச் சிறந்த படைப்புகளுள் ஒன்றான இதைப் படிக்கும்போது,  மொழிபெயர்ப்பு என்ற உணர்வு சிறிதும் ஏற்படாமல் இருப்பது சிறப்பு.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.