வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

பொங்கல் பரிசு வழங்கக் கோரி ஆட்டோ ஒட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்குவதை போல, தங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி, பெரம்பலூரில் ஆட்டோ ஒட்டுநா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :13 ஜனவரி 2021, 2:57 am

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்குவதை போல, தங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி, பெரம்பலூரில் ஆட்டோ ஒட்டுநா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட அனைத்து வகையான ஆட்டோ ஒட்டுநா்கள், தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், தொழிலாளா் நல அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் முன்னிலை வகித்தாா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி முழக்கமிட்ட ஆட்டோ ஓட்டுநா்கள், தொடா்ந்து கோரிக்கை மனுவை தொழிலாளா் நல உதவி ஆணையரிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.