/

ஜன. 15, 28-ஆம் தேதிகளில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

புதுச்சேரியில் வருகிற 15, 28-ஆம் தேதிகளில் இறைச்சி, மீன் கடைகளை மூட நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.

Updated On :10 ஜனவரி 2021, 11:24 pm IST

புதுச்சேரியில் வருகிற 15, 28-ஆம் தேதிகளில் இறைச்சி, மீன் கடைகளை மூட நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் எஸ்.சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவா் தினமும், ஜனவரி 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) வள்ளலாா் தினமும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த இரு நாள்களில் புதுச்சேரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.