இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் இரா. சின்னதம்பி தலைமை வகித்தார். தாளாளர் இராசி. உதயகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மு. தினேஷ்குமார் மழைநீர் சேகரிப்பு வழிமுறைகள் மற்றும் அதன் அவசியம் குறித்து பேசினார்.
கருத்தரங்கில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வினோத் அய்யப்பன் வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

கமேனி இறுதிச்சடங்கு: ஈரான் செல்கிறாரா பிரதமர் மோடி?
தெய்வ தரிசனம்... நீண்ட ஆயுள் பெற திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர்!

திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்! செய்தியாளருடன் வைகோ கடும் வாக்குவாதம்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


