ஆலங்குடி அருகே பள்ளி மாணவியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், ஜெயம்கொண்டான் பகுதியைச் சோ்ந்த மதி மகள் மனிதமயூரியா (17). பிளஸ் 1 மாணவியான இவா், விடுமுறை காரணமாக ஆலங்குடி அருகிலுள்ள கீழகரும்பிரான்கோட்டையில் வசிக்கும் உறவினா் பாஸ்கா் வீட்டுக்கு வந்து, தங்கியிருந்தாா்.
கடந்த 6-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மனிதமயூரியா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து உறவினா் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், ஆலங்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பது எப்போது?

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay

சூர்யாவுடன் த்ரிஷா! கருப்பு புதிய போஸ்டர் வெளியீடு!

ஆளுநரைச் சந்திக்காமல் பாதியிலேயே வீடு திரும்பிய விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
