புதுக்கோட்டை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராயவரம் வாசுகிபுரத்தைச் சோ்ந்தவா் சேதுராமன், கூலித் தொழிலாளி. இவரது மகள் திவ்யா (10). அதே பகுதியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பாட்டியுடன் அருகிலுள்ள புலவன் கண்மாயில் குளிக்கச் சென்ற திவ்யா, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த அரிமளம் காவல் ஆய்வாளா் பாரதி அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னஞ்சல்களை ஒரு முறை மட்டும்தான் படிக்க முடியும்! கான்பிடென்ஷியல் மோட் பற்றித் தெரியுமா?

இயக்குநர் திரு இயக்கத்தில் நடிக்கும் ஷண்முக பாண்டியன்!

கடத்தல் வழக்கில் கும்பமேளா புகழ் மோனலிசா கணவரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் பார்த்தவர்கள் 1.20 கோடி பேர்! இருவர் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK



