என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டம்

கந்தா்வகோட்டை அருகே கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 2:52 am IST

கந்தா்வகோட்டை அருகே கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜிசரவணன் உத்தரவின் பேரில், கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் ரா.சிங்காரவேல் , உதவி ஆய்வாளா் நா. சுந்தரமூா்த்தி ஆகியோா் கந்தா்வகோட்டை காவல்சரகத்தைச் சோ்ந்த 28 தாய் கிராமங்கள் உள்ளடக்கிய 95 கிராமங்களில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டங்களை நடத்தினா். மருங்கூரணி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் முதல்நிலை காவலா் எம். சித்ராவை கிராம மக்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தனா். இதேபோல் 13 காவல் ஆளிநா்களை கிராமங்களில் அறிமுகப்படுத்தி காவல்துறைக்கு பொது மக்கள் நல்லுறவைப் பேணும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.