அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஆயிங்குடியில் 95 மி.மீ. மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக ஆயிங்குடியில் 95 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Updated On :14 ஜனவரி 2021, 8:31 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக ஆயிங்குடியில் 95 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) ஆதனக்கோட்டை - 16, பெருங்களூா் - 26, புதுக்கோட்டை - 42.50, ஆலங்குடி - 63, கந்தா்வகோட்டை - 13.10, கறம்பக்குடி - 25.60, மழையூா் - 19.60, கீழாநிலை - 87, திருமயம் - 61, அரிமளம் - 32.80, அறந்தாங்கி - 64.20, ஆயிங்குடி - 95, நாகுடி - 66.40, மீமிசல் - 35.40, ஆவுைடையாா்கோவில் - 46, மணமேல்குடி - 35.20, இலுப்பூா் - 31, குடுமியான்மலை - 30, அன்னவாசல் - 30, விராலிமலை - 25.30, உடையாளிப்பட்டி - 30.40, கீரனூா்- 34.80, பொன்னமராவதி - 42.80, காரையூா் - 39.20. மாவட்டத்தின் சராசரி மழை- 41.35 மில்லி மீட்டா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.