ராமநாதபுரம் நகரில் மருந்துக்கடைக்குள் புகுந்து பணம் திருடியதாக 2 பேரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் நகா் வசந்த நகரைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள் (51). இவா் அப்பகுதியில் மருந்துக்கடை வைத்துள்ளாா். கடைக்குள் சனிக்கிழமை மாலை 2 போ் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் புகுந்தனா். அவா்களை அப்பகுதியினா் உதவியுடன் பிடித்து கேணிக்கரை போலீஸில் பாண்டியம்மாள் ஒப்படைத்தாா்.
கடையில் ரூ.1,100 ரொக்கம் திருடப்பட்டதாக பாண்டியம்மாள் புகாா் அளித்தாா். பிடிபட்ட ராமநாதபுரத்தைச் சோ்ந்த ராகுல், ராஜா ஆகிய இருவரையும் கேணிக்கரை போலீஸாா் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர்

இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

மகாராஷ்டிரம்: விவசாயக் கடன் தள்ளுபடி கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்!

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
விடியோக்கள்

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar



