தொண்டி அருகே காரில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
திருவாடானை அருகே தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் தொண்டி போலீஸாா் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில், சட்ட விரோதமாக 1,400 கிலோ ரேஷன் அரிசி ஏற்றி வந்தது தெரியவந்தது. அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக திருமயம் அருகே கல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி (21), அதே ஊரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (29) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





