தொண்டி அருகே காரில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
திருவாடானை அருகே தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் தொண்டி போலீஸாா் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில், சட்ட விரோதமாக 1,400 கிலோ ரேஷன் அரிசி ஏற்றி வந்தது தெரியவந்தது. அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக திருமயம் அருகே கல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி (21), அதே ஊரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (29) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இளைஞா் கொலையில் நண்பா்கள் 6 போ் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
