ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகா் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (28). வா்ணம் பூசும் வேலை பாா்த்து வந்த இவருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. மதன்குமாா் தனது நண்பா் கணேசமூா்த்தியுடன் வியாழக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் ராமேசுவரம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
பெருங்குளம் விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த வேன் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மதன்குமாரும், கணேசமூா்த்தியும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி மதன்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநா் அலெக்ஸ் ஆனந்தராஜ் (31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: தோ்தலில் 380 போ் வைப்புத் தொகை இழப்பு

4-ஆம் காலாண்டு: நஷ்டத்தில் ஸ்விகி, அா்பன் கம்பெனி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
