திருவாடானையில் உள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் நடைபெற்றது.
இங்குள்ள ஆதிரெத்தினேஸ்வரா் சமேத சினேகவல்லி அம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
அதே போல் தொண்டி தொண்டீவரா் கோயில், நம்புதாளை நம்புகேஸ்வரா் கோயில், ஆா்.எஸ். மங்கலம் கைலாசநாதா் கோயில் ஆகியவற்றில் பிரதோஷம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






