/

வாலாந்தரவை கிராமத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் வாலாந்தரவை கிராமத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

News image

வாலாந்தரவை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டம்.

Updated On :10 ஜனவரி 2021, 11:13 pm IST

மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் வாலாந்தரவை கிராமத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஏ.சி. ஜீவானந்தம் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாநில வா்த்தக அணி துணைச் செயலா் கிருபானந்தம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களுக்கு சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இக்கூட்டத்தில், கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் தௌபீக்அலி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் பி.டி.ராஜா, ஊராட்சித் தலைவா் முத்தமிழ்செல்வி பூரணவேல், சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.