ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மோகன் (24). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மாரி மகன் பால்பாண்டி (24) என்பவரும் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம், கேணிக்கரை சந்திப்பிலிருந்து பேராவூா் செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
அப்போது சின்ன முத்துமாரியம்மன் கோயில் எதிரே உள்ள மரத்தில், இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் மோகனும், பால்பாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம்

வாக்காளர்களே... உங்கள் வாக்குச்சாவடி விவரங்களை அறிந்து கொள்வது எப்படி?

கேரளத்தில் பணிபுரியும் தமிழர்களுக்கு நாளை விடுமுறை!

ரூ. 8 கோடி சம்பளம் கேட்கும் சாய் அபயங்கர்?
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

