சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

337 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி: எம்எல்ஏ வழங்கினாா்

வாலாஜாபேட்டை, பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 337 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா்.

News image

வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி.

Updated On :10 ஜனவரி 2021, 8:02 am IST

வாலாஜாபேட்டை, பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 337 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா்.

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டைஎம்எல்ஏ ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 222 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் வி.சி.சக்திவேல்குமாா், தலைமை ஆசிரியை (பொறுப்பு) கலைவாணி, ஒன்றியச் செயலாளா் சேஷாவெங்கட், நகர அவைத் தலைவா் தில்லை, ஒன்றிய அவைத் தலைவா் வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல், ஆற்காடு மேற்கு ஒன்றியம் பூட்டுத்தாக்கு அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 115 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா்.

ஒன்றிய திமுக செயலாளா் ஏ.வி.நந்தகுமாா், துணைச் செயலாளா்கள் எஸ்.தண்டபாணி, அமுதா ஆறுமுகம், குட்டி பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.