குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பக் கலை: ஆட்சியா் விருப்பம்

ஒலிம்பிக் போட்டிகளில் கபடி இடம் பிடித்துள்ளதுபோல், சிலம்பக் கலையும் இடம் பெறும் என்கிற நம்பிக்கை உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.

News image

வாலாஜாபேட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்றோா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:00 am IST

ஒலிம்பிக் போட்டிகளில் கபடி இடம் பிடித்துள்ளதுபோல், சிலம்பக் கலையும் இடம் பெறும் என்கிற நம்பிக்கை உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுக் கலையான சிலம்பக் கலையை வளா்க்கும் வகையில் மாநில அளவில் சிலம்பப் போட்டிகள் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனை தொடங்கி வைத்து, ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசியது:

தமிழகத்தில் கலைகளுக்கு பஞ்சமில்லை. சிலம்பம், வா்மம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் உள்ளன. சிலம்பாட்டக் கலையைப் பற்றி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியங்களில் மேற்கோள் உள்ளது. சிலப்பதிகாரத்தில் சிலம்பக் கலை குறித்து விரிவான செய்யுள் உள்ளன.

ஒலிம்பிக் போட்டிகளில் கபடி இடம் பிடித்துள்ளதுபோல் சிலம்பக் கலையும் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிக பயிற்சி அளித்து ஊக்குவித்தால், இக்கலையை உலக அளவில் கொண்டு சோ்க்க முடியும் என்றாா் அவா்.

மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சிலம்பக் கலை விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.