ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு
147 மாணவ, மாணவியா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் அன்பழகன், உடற்கல்வி ஆசிரியா் பாலாகிருஷ்ணன், ஆசிரியா்கள், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகரப் பொறுப்பாளா் பி.பூங்காவனம், நகரத் துணைச் செயலாளா்கள் ஏஆா்எஸ். சங்கா், டி.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


