காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற பரமபதவாசல் திறப்பில், பெருமாள் ரத்ன அங்கி, பாண்டியன் கொண்டையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள்









