திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

திருமலையில் நாளை முதல் வசந்தோற்ஸவம்

திருப்பதி ஏழுமலையானுக்கு இம்மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் வரை வருடாந்திர வசந்தோற்ஸவம் நடைபெற உள்ளது.

Updated On :21 ஏப்ரல் 2013, 11:11 pm

திருப்பதி ஏழுமலையானுக்கு இம்மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் வரை வருடாந்திர வசந்தோற்ஸவம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக திருப்பதி திருமலை தேவஸ்தான மக்கள் தொடர்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வசந்தோற்ஸவத்தையடுத்து 23-ஆம் தேதி முதல் 3 நாள்களும் வதந்தோத்ஸவம், டோலோத்ஸவம், ஸஹஸ்ர தீபாலங்கார சேவா ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 25-ஆம் தேதி நிகழவுள்ள சந்திரகிரகணத்தை தொடர்ந்து அன்றைய தினத்தில் அனைத்து ஆர்ஜித சேவைகளும், ரூ.300 விரைவு தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.