திருப்பதி ஏழுமலையானுக்கு இம்மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் வரை வருடாந்திர வசந்தோற்ஸவம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருப்பதி திருமலை தேவஸ்தான மக்கள் தொடர்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வசந்தோற்ஸவத்தையடுத்து 23-ஆம் தேதி முதல் 3 நாள்களும் வதந்தோத்ஸவம், டோலோத்ஸவம், ஸஹஸ்ர தீபாலங்கார சேவா ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 25-ஆம் தேதி நிகழவுள்ள சந்திரகிரகணத்தை தொடர்ந்து அன்றைய தினத்தில் அனைத்து ஆர்ஜித சேவைகளும், ரூ.300 விரைவு தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

