ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் திருக்கல்யாண உற்சவம்

பம்மல் அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீதனுஷ்கோடி கோதண்டராமர் சந்நதியில்

News image
Updated On :2 ஏப்ரல் 2015, 11:58 am

எஸ். வெட்கட்ராமன்

பம்மல் அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீதனுஷ்கோடி கோதண்டராமர் சந்நதியில் ஏப்ரல் 3ம் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீ யஞ்யவராக யோக நரஸிம்மனுக்கும் ஸ்ரீராஜலக்ஷ்மி தாயாருக்கும் திருக்கல்யாண மகோத்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒரத்திவாஸீதேவன் (வாசுவாத்யார்) விரிவாகச் செய்துள்ளார். பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ லஷ்மி நரசிம்மனின் அனுக்கிரகத்தைப் பெறலாம்.

தொடர்புக்கு: 9841144937

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.