ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா

ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு செவ்வாய்கிழமை சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றது.
ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா
Updated on
1 min read

ஆரணி: ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு செவ்வாய்கிழமை சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றது.

ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியதை முன்னிட்டு செவ்வாய்கிழமை சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு அன்ன வாகனத்தில் உலா சென்றது.

 மேலும் தொடர்ந்து சுவாமி தினமும் கருடவாகனம், அனுமந்த வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்லும். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com