பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா

ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு செவ்வாய்கிழமை சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றது.

News image
Updated On :5 ஏப்ரல் 2016, 7:05 am

ஆரணி: ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு செவ்வாய்கிழமை சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றது.

ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியதை முன்னிட்டு செவ்வாய்கிழமை சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு அன்ன வாகனத்தில் உலா சென்றது.

 மேலும் தொடர்ந்து சுவாமி தினமும் கருடவாகனம், அனுமந்த வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்லும். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.