மருத்துவம், விஞ்ஞானத்தால் கண்டறிய முடியாத பல விஷயங்களுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் தீர்வு உண்டு..
வராஹமிஹிரரின் ஸ்லோகங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அது பொருளற்றதாகக்கூட தோன்றலாம். ஆனால், அதனுள் பொதிந்திருக்கும் ரகசியங்களை உணர ஆழ்ந்த அறிவும், அனுபவமும், காலமும் தேவைப்படும்











