திருமணத் தடை நீக்கும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் திருக்கோயில்
திருமணத் தடை நீங்க இக்கோயிலுக்கு வந்து சுவாமி, அம்மன் சன்னதிகளில் அர்ச்சனை செய்து கல்வாழை பரிகாரப் பூஜையை நிறைவேற்றினால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

ஞீலிவனேசுவரர் உடனுறை விசாலாட்சி அம்மன்


























