ஏப்ரல் 30-ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
மதுரை அழகர்கோயிலில் ஏப்ரல் 30-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.


மதுரை: மதுரை அழகர்கோயிலில் ஏப்ரல் 30-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
ஆண்டுதோறும் அழகர்கோயிலில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கம் வைபவம் விமரிசையாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இந்தாண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 3-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்தாண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...