6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏப்ரல் 30-ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

மதுரை அழகர்கோயிலில் ஏப்ரல் 30-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். 

News image
Updated On :12 ஏப்ரல் 2018, 6:59 am

DIN

மதுரை: மதுரை அழகர்கோயிலில் ஏப்ரல் 30-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். 

ஆண்டுதோறும் அழகர்கோயிலில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கம் வைபவம் விமரிசையாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இந்தாண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 3-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்தாண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.