திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். 

Updated On :25 டிசம்பர் 2018, 2:43 pm IST

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். 

கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மார்கழி மாதம் துவங்கி இரண்டு வாரம் ஆன நிலையில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். 

ஆருத்ரா தரிசனம் காண வந்த பக்தர்கள் அனைவரும் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். இதனால், அக்கோயிலில் கூட்டம் அலைமோதியது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.