வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக..
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

திருச்சியில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை விழா டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வெள்ளை கோபுரம் அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com