

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சியில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை விழா டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வெள்ளை கோபுரம் அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.