வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சீரடியில் மூன்று நாட்களில் ரூ.5.9 கோடி காணிக்கை 

மகாராஷ்டிரா சீரடி பாபா கோயிலில் பாபா சாமாதியடைந்த நூற்றாண்டு..

News image
Updated On :22 அக்டோபர் 2018, 11:47 am

மகாராஷ்டிரா சீரடி பாபா கோயிலில் பாபா சாமாதியடைந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பக்தர்கள் 5.9 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 

பாபாவின் புகழ்பெற்ற கோயிலான சீரடியில் பாபா சமாதியடைந்த நூற்றாண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

இந்நிலையில், இந்த மூன்று நாளில் மட்டும், மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர். இதில், கோவிலுக்குக் காணிக்கையாக ரூ.5.9 கோடி ரூபாயை பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதில், உண்டியல் வசூல், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை அடங்கும் என்று சாய்பாபா அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.