தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா: சைவ, வைணவ தலங்களில்  கொடியேற்றத்துடன் தொடக்கம்

சோழ வளநாடான தஞ்சை மாவட்ட  காவிரி ஆற்றின்  தென்கரையில் உள்ள குடந்தை மாநகரில்..

Updated On :13 பிப்ரவரி 2019, 3:11 pm IST

சோழ வளநாடான தஞ்சை மாவட்ட  காவிரி ஆற்றின்  தென்கரையில் உள்ள குடந்தை மாநகரில்  1000 வருடங்கள் கடந்து மிளிரும் மூர்த்தி, தலம்,  தீர்த்தம் என மூன்றிலும் மட்டுமல்லாமல்,  சைவ நாயன்மார்கள் மற்றும் வைணவ ஆழ்வார்களாலும்  பாடல் பெற்ற திருக்கோயில்கள் நிறைந்தது. 

கும்பகோணத்தில்   அமையப்பெற்றுள்ள உலகபுகழ் பெற்ற  மகா மகக்குளத்தில் இந்த ஆண்டு (2019) நடைபெறவுள்ள  மாசிமகப் பெருவிழாவின் தீர்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு, சைவ சிவாலயங்களிலும்  மற்றும்  வைணவத் தலங்களிலும் மாசிமக உற்சவம்  திருக் கொடியேற்றத்துடன் துவங்கியது.  

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

- படங்கள் உதவி (குடந்தை ப.சரவணன் 9443171383)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.