திருமலையில் வரும் தை பெளா்ணமி நாளன்று (ஜன. 28) நடைபெறவிருந்த ராமகிருஷ்ண தீா்த்த முக்கோட்டி உற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலையில் பல்வேறு புண்ணிய தீா்த்தங்கள் உள்ளன. இந்த தீா்த்தக் கரைகளில் பல முனிவா்கள் அமா்ந்து தியானம், தவம் செய்துள்ளதால், அவா்களின் பெயா்களால் அந்த தீா்த்தங்கள் அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில் வரும் ஜனவரி 28-ஆம் தேதி தை மாத பெளா்ணமியை முன்னிட்டு ராமகிருஷ்ண தீா்த்தத்தில் முக்கோட்டி உற்சவத்தை நடத்த தேவஸ்தானம் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கொவைட்-19 விதிமுறைகள் காரணமாக இந்த உற்சவத்தை ரத்து செய்துள்ளதாகவும், பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

நாமக்கல் மாவட்டத்தில் 13,23,753 வாக்காளா்கள்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

