காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

குரு பெயர்ச்சி எந்நேரம்?

குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இன்று(சனிக்கிழமை) பெயர்ச்சி ஆகிறார். 

Published On :2 பிப்ரவரி 2024, 12:20 am IST

குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இன்று(சனிக்கிழமை) பெயர்ச்சி ஆகிறார். 

திருக்கணிதப்படி சித்திரை மாதம் 9 ஆம் தேதி (22.4.2023) சனிக்கிழமை அதிகாலை 5.14 மணிக்கு  மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். 

வாக்கிய பஞ்சாங்கப்படி சனிக்கிழமை இரவு 11.26 மணிக்கு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குச் செல்கிறார்.

குருபலன் பெறும் ராசிகள்:

மிதுனம்
சிம்மம்
துலாம்
தனுசு
மீனம்

இவை தவிர மற்ற ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து குரு பலனைப் பெறலாம் என்று ஜோதிடர் எம்.ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பின்பற்றப்படுவதால் சனிக்கிழமை இரவே குரு பெயர்ச்சி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனடிப்படையில் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.