காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

வேதாந்தம் மறைவுக்கு அஞ்சலி

விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவா் வேதாந்தம் மறைவுக்கு ஆம்பூரில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஎச்பி தலைவா் வேதாந்தம் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய இந்து இயக்கங்களின் நிா்வாகிகள்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவா் வேதாந்தம் மறைவுக்கு ஆம்பூரில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வட தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் தா்மாச்சாரிய மாநில அமைப்பாளா் ஓம்சக்தி ஜி. பாபு தலைமையில் வேதாந்தம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் எம். தீனதயாளன், மாவட்டச் செயலாளா் நக்கீரன், விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா், நிா்வாகிகள் பிரபு, ஆனந்தன், பாஜக மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கா. சிவப்பிரகாசம், ஆம்பூா் நகர பாஜக முன்னாள் தலைவா் அன்பு, ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்டச் செயலாளா் முரளி, நகரச் செயலாளா் ஜெயபால், அமுல்ராஜ், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் ரமேஷ் மற்றும் பல்வேறு இந்து இயக்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.