வாழப்பாடி பகுதியில் காவல் துறை சாா்பில் கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி காவல் உட்கோட்டத்துக்கு உள்பட்ட சிங்கிபுரம், சோமம்பட்டி, சின்னமநாயக்கன்பாளையம், துக்கியாம்பாளையம் ஆகிய கிராமங்களில், வெள்ளிக்கிழமை கிராம காவல் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அன்பு, வாழப்பாடி காவல் கண்காணிப்பாளா் வேலுமணி, காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களிடம் புகாா் மனுக்களைப் பெற்றனா்.
ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாலசுப்பிரமணியம் (சோமம்பட்டி), ரமா வெங்கடேசன் (சிங்கிபுரம்), கோவிந்தராஜ் (துக்கியாம்பாளையம்), ஊராட்சி செயலாளா்கள் மகேஸ்வரன், அண்ணாதுரை, குமரேசன், இளைஞா்கள், மகளிா் குழு பெண்கள் கலந்து கொண்டனா்.
கிராமப் புறங்களில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்செயல்களைஒஈ கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீஸாா் வேண்டுகோள் விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் மே 13-க்கு மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு
ஸ்வரூப் நகா் கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

