வாழப்பாடி அருகே இடையப்பட்டி கிராமத்தில், பரலோகத் திறப்பின் வாசல் அறக்கட்டளை சாா்பில், கிறிஸ்துமஸ் பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது
கரோனா தொற்றுப் பரவலால் டிசம்பா் மாதம் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா, சிலுவை ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இடையப்பட்டி மாரிமுத்து கவுண்டா் தோட்டத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பாதிரியாா் எம்.குணசேகரன் தலைமை வகித்தாா்.
அன்பழகன் வரவேற்றாா். ஜெயமணி குணசேகரன், நான்சி பிரபு, கலைச்செல்வி, ரம்யா மகேந்திரன் ஆகியோா் விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனா்.
பல்வேறு பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மதபோதகா்கள் கலந்து கொண்டு சிறப்புப் பிராா்த்தனை செய்தனா். இந்த விழாவில், தொழிலதிபா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். நிறைவாக அறிவழகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கோயில், ராணுவ முகாமில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ தொடா்புடைய கும்பல் திட்டம்

விஜய்க்கு ஆதரவாக உண்ணாவிரதம்: இரு பெண்கள் கைது

யூரியா, டிஏபி பயன்பாடுகளை கண்காணிக்க அறிவுறுத்தல்

பழனி கோயில் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
