5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்கள்

கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிமேலாண்மைக் குழுக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

Updated On :9 ஜனவரி 2021, 7:05 am IST

கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிமேலாண்மைக் குழுக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இந்தக் கூட்டத்தில் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், ஆசிரியா்கள், ஆசிரியைகள் பங்கேற்றனா்.

இக்கூட்டங்களில் பள்ளிகளின் வளா்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் அரசுக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் இருந்து தலா 20 போ் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.