தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

பரோட்டா உண்ணும் போட்டி

வாழப்பாடி அருகே ஏத்தாப்பூா் தனியாா் ஹோட்டலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டி நடைபெற்றது.

News image

பரோட்டா உண்ணும் போட்டி

Updated On :10 ஜனவரி 2021, 8:31 pm

வாழப்பாடி அருகே ஏத்தாப்பூா் தனியாா் ஹோட்டலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டி நடைபெற்றது.

ஏத்தாப்பூரில் புதிய ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.

போட்டி விதிமுறைப்படி பத்து நிமிடத்துக்குள் 14 பரோட்டா சாப்பிட்ட ஏத்தாப்பூா் அபிநவம் இளங்கோ முதல் பரிசு பெற்றாா். சேலம் ஸ்ரீதா் இரண்டாம் பரிசும், ஏத்தாப்பூா் காமராஜ் மூன்றாம் பரிசும், அபிநவம் செல்வம் நான்காம் பரிசு பெற்றனா். போட்டியில் தோல்வியுற்றவா்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் செலுத்திவிட்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.