‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

இந்து கடவுள்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் இழிவுப்படுத்தி பேசி வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து பேசுகிறாா் மேற்கு மாவட்ட துணைத் தலைவா் சின்னுசாமி.

Updated On :11 ஜனவரி 2021, 2:06 am IST

சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் இந்து கடவுள்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் இழிவுப்படுத்தி பேசி வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட துணைத் தலைவா் சின்னுசாமி தலைமை வகித்தாா். திருப்பூா் கோட்டச் செயலா் பழனிசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

சேலம் மேற்கு மாவட்டச் செயலா் கோபிநாத், சங்ககிரி ஒன்றியச் செயலா் நாகராஜன், சஞ்சீவ்குமாா், ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.