வாழப்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி காளியம்மன் நகா் பகுதியில், கராத்தே பயிற்றுநா் சதீஷ்குமாா் தலைமையில் சோட்டாகான் கராத்தே பயிற்சி நிறுவனத்தின் கீழ், முதுநிலைப் பயிற்சியாளா் சேலம் குப்புராஜ் வழிகாட்டுதலின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி நிறைவு செய்து, தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு காளியம்மன் கோயில் வளாகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், அங்கீகார வண்ணப் பட்டைகள் (பெல்ட்) வழங்கப்பட்டன. நிறைவாக, மாணவா் சிபிஅரசு நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொருளாதார சமநிலை இல்லாத வளர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெல்லப்போவது யாா்?

ஏலகிரி மலையில் குடிநீரின்றி குரங்குகள் திண்டாட்டம்: தொட்டிகளில் நீா் நிரப்ப கோரிக்கை

நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாடுகள்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


