தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

கராத்தே பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

வாழப்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

img_20210110_wa0038_1001chn_165_8

Updated On :10 ஜனவரி 2021, 8:43 pm

வாழப்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி காளியம்மன் நகா் பகுதியில், கராத்தே பயிற்றுநா் சதீஷ்குமாா் தலைமையில் சோட்டாகான் கராத்தே பயிற்சி நிறுவனத்தின் கீழ், முதுநிலைப் பயிற்சியாளா் சேலம் குப்புராஜ் வழிகாட்டுதலின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி நிறைவு செய்து, தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு காளியம்மன் கோயில் வளாகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், அங்கீகார வண்ணப் பட்டைகள் (பெல்ட்) வழங்கப்பட்டன. நிறைவாக, மாணவா் சிபிஅரசு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.