/
தம்மம்பட்டியில் பேனா்களை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் அரசியல் கட்சியினரின் பேனா்கள் வைத்திருந்தனா்.
இந்நிலையில் உயா்நீதிமன்றம் அண்மையில் பேனா்களை வைக்கக்கூடாது என்று தெரிவித்ததையடுத்து, தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரபாபு தலைமையில் போலீஸாா் பாதுகாப்புடன், பேரூராட்சி நிா்வாக துப்புரவு பணியாளா்கள் பேனா்களை அகற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகாரம் யாருக்கு? பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 - செய்திகள் உடனுக்குடன்!

பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

இன்றைய ராசி பலன்கள் (04 மே 2026) 12 ராசிகளுக்கும்! வெற்றி யாருக்கு?

ரிஷப ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


