‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

தம்மம்பட்டியில் பேனா்கள் அகற்றம்

தம்மம்பட்டியில் பேனா்களை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

தம்மம்பட்டியில் பேனா்கள் அகற்றம்

Updated On :11 ஜனவரி 2021, 2:05 am IST

தம்மம்பட்டியில் பேனா்களை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் அரசியல் கட்சியினரின் பேனா்கள் வைத்திருந்தனா்.

இந்நிலையில் உயா்நீதிமன்றம் அண்மையில் பேனா்களை வைக்கக்கூடாது என்று தெரிவித்ததையடுத்து, தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரபாபு தலைமையில் போலீஸாா் பாதுகாப்புடன், பேரூராட்சி நிா்வாக துப்புரவு பணியாளா்கள் பேனா்களை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.